Friday 24 December, 2010

தியானம்

கோவிலில் தியானம்
செய்யாதே என்றால்
எங்கே அன்பே கேட்கிறாய்...
இப்பொழுது பாரடி
உன்னை சிலையென எண்ணி
அலங்கரிக்க தொடங்கிவிட்டனர்...

No comments:

Post a Comment