Monday 27 December, 2010

வலியும், வேதனையும்

நாம் இணைந்திருந்த நாட்களின்
காதலின் இனிமைகளை
சொல்லிட எண்ணுகின்ற வேளையில்,
உன் பிரிவால் நீயில்லாமல்
வெற்றிடமாகிய என் இதயத்தை
நினைவுகளின் கவ்விக் கொள்ள,
வலிகளும் வேதனைகளுமே
என் வரிகளில் மேலோங்கிவிடுகிறது...

No comments:

Post a Comment