Monday 27 December, 2010

குருடன்

குருடனாய் பிறந்திருந்தால்
பார்வை கண்டு கவலையில்லை...
பாதியிலே பறிபோன பார்வையில்
வாழ்க்கை வெறுமையாகிடும்
நிலையில் தானடி காதலியே,
உன் காதலில் வாழ்வைக் கண்ட
நானும்...

No comments:

Post a Comment