Friday 17 December, 2010

வள்ளல்


கடைஎழு வள்ளல்களுள்
புதியவனாய் நான்...
என் தனிமைகளையும்
இரவுகளையும்
உன் நினைவுகளுக்காக
அள்ளிக் கொடுத்ததால்...

No comments:

Post a Comment