Monday 27 December, 2010

வெளிக்கொனரடி

உனக்குள் திறமை உள்ளது..
இன்னும் எத்தனயோ
திறமை மறைந்து இருக்கலாம்,
தொடர்ந்து எழுது என்று
என் கவிதையை படித்துவிட்டு
உற்சாக மூட்டி
வெளிக் கொணர்ந்ததை போல்
என்னுள்ளே புதைத்துள்ள
என் காதலையும்
வெளிக் கொண்டு வந்துவிடடி...

No comments:

Post a Comment