.
Monday 20 December, 2010
பாவம்
உன்
தலையில்
மல்லிகைப்
பூவினைச்
சூடியதும்
,
ரொம்பவே
கர்வப்
பட்டு
பிதற்றுகிறது
அன்பே
உன்னில்
சேர்ந்துவிட்டதென
...
விடியும்
வரையிலான
நம்
காதல்
விளையாட்டில்
வெந்து
,
நசுங்கி
,
காய்ந்து
உயிர்விடப்
போவது
தெரியாமல்
-
பாவம்
...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment