Monday 20 December, 2010

பாவம்

உன் தலையில்
மல்லிகைப் பூவினைச் சூடியதும்,
ரொம்பவே கர்வப் பட்டு
பிதற்றுகிறது அன்பே
உன்னில் சேர்ந்துவிட்டதென...
விடியும் வரையிலான
நம் காதல் விளையாட்டில்
வெந்து, நசுங்கி, காய்ந்து
உயிர்விடப் போவது தெரியாமல்
- பாவம்...

No comments:

Post a Comment