Friday 24 December, 2010

உன் அழகு

நேற்று நீ
கோவிலுக்குச் சென்றாயா என
என் காதலியை வினவினேன்...
ஆமாம். நீ எப்படி அறிந்தாயென
கேள்வியை திருப்பி வைத்தாள்...
உன் அழகில் மயங்கி
கர்வம் ஒழித்து,
சிற்ப்பங்கள் ஏதுமின்றி
வெறிச்சோடிய கோவிலைக்
கண்டதும் தாண்டி கேட்டேன்...

No comments:

Post a Comment