Thursday 23 December, 2010

வாலி

எதிர்ப்பவரின் பலம் பாதி பெற்றிடும்
இராமாயண வாலியின்
ஜாதி போல தானடா நீயும்...
உன்னை நோக்கும் வேளையில்
என் தைரியம் நீ எடுத்து,
என்னைப் பார்க்கிறாய் - என்னை
மண்ணைப் பார்க்க வைத்து விட்டு...

No comments:

Post a Comment