Monday 20 December, 2010

அழகுக்கு அழகு

தான் தான் அழகென்றும்
அதனால் தான் நீ
சூடிக் கொண்டாய் என
கர்வக் களிப்பில் கெக்கரிக்கிறது
அன்பே ரோஜா...
அழகிற்கு அழகு
சேர்த்திட வேண்டித்தான்
நீ சூடியதெனத் தெரியாமல்...

No comments:

Post a Comment