Monday 13 December, 2010

கர்வம்

உன்னைப் பற்றி
எழுதிய
வார்த்தைகளுக்கு
கர்வம்
ஏறிவிட்டது போலும்...
ஒரு
முறை
உச்சரித்து
விடு அன்பே
எனது
பெயரை...
கர்வம்
தலைக்கேறிய வார்த்தைகள்
உன்
மொழியைக் கேட்டு
நாணிச்
செத்தொழியட்டும்...

No comments:

Post a Comment