Saturday 20 November, 2010

தொலைந்து போன


நீ மௌனமாய் பார்த்திட்ட பார்வையில்
தேடிக்கொண்டிருக்கிறது என் இதயம்
உன் பார்வையில் தொலைந்துபோன
என் நிம்மதியை..

1 comment:

  1. உனது கவிதைகள் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது நண்பா

    ReplyDelete