Sunday 10 October, 2010

புன்னகை


முட்களில் கூட
பூ பூக்கும் என்பதை
இன்று தானடி தெரிந்து கொண்டேன்....
இத்துணை நாட்கள்
என்னை திட்டித் தீர்த்த
உன் இதழ்களில் இருந்து,
என்னை நோக்கி நீ சிந்திய
புன்னகையை பார்க்கும் பொழுது...

1 comment: