Sunday 10 October, 2010

குழப்பம்


கோவிலின் உள்ளே
நீ பிரகாரம் சுற்றிட,
சிற்பம் தான் மண்ணில் இறங்கி
நடக்கிறதோ என்றெண்ணி,
சிலைகளும் குழம்பிடுதே...

1 comment: